சுயநிதி கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் மாணவர்கள் புகார் செய்யலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
அண்ணா பல்கலைக்கழகம் நடத் தும் பொதுகலந்தாய்வு மூலம் தனியார் சுயநிதி கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு குறிப் பிட்ட கல்விக்கட்டணம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய தர வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளுக்கு ரூ.45 ஆயிரமும், இதர படிப்புகளுக்கு ரூ.40 ஆயிரமும் கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும்.
தனியார் கல்லூரிகளில் இதற்கு மேல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதுதொடர்பாக மாணவர்கள் புகார் செய்யலாம்.
அண்ணா பல்கலைக்கழகம் நடத் தும் பொதுகலந்தாய்வு மூலம் தனியார் சுயநிதி கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு குறிப் பிட்ட கல்விக்கட்டணம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய தர வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளுக்கு ரூ.45 ஆயிரமும், இதர படிப்புகளுக்கு ரூ.40 ஆயிரமும் கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும்.
தனியார் கல்லூரிகளில் இதற்கு மேல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதுதொடர்பாக மாணவர்கள் புகார் செய்யலாம்.
No comments:
Post a Comment