Friday, 4 March 2016

CPS திட்டத்திற்கு பதிலாக பழைய பென்சன் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வல்லுனர் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

CPS திட்டத்திற்கு பதிலாக பழைய பென்சன் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வல்லுனர் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தலைவராக திருமதி. சாந்தா ஷீலாநாயர் IAS, அவர்களது தலைமையில்,  திரு.கிருஷ்ணன் IAS அவர்களை உறுப்பினர் செயலராக அறிவிக்கப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment