Friday, 29 July 2016

தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு.

41 தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு.


41  அரசு உயர்நிலை, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

அவர்களது பட்டியல் :
   1 என்.சுப்பிரமணியன் தலைமையாசிரியர் அரசு (ம) மேல்நிலைப்பள்ளி கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், திருவாரூர்
2 மு.மணிமேகலா தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி, நெய்வாசல், தஞ்சாவூர் மாவட்டம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் தஞ்சாவூர்
3 எம்.எஸ்.மல்லிகா தலைமையாசிரியை அரசு மேல்நிலைப் பள்ளி தொரப்பாடி, வேலூர்-2 மாவட்டக் கல்வி அலுவலர், ஓசூர்,  கிருஷ்ணகிரி மாவட்டம்
4 ஆர்.கலைச்செல்வன் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி,  சின்னசேமூர், ஈரோடு மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், கோபிச்செட்டிபாளையம் ஈரோடு
5 ஆர்.சண்முகம் தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி அரிமழம்- 622 201 புதுக்கோட்டை மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், திருச்சிராப்பள்ளி

No comments:

Post a Comment