Thursday, 3 March 2016

தகவல் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி சிறப்பாகக் கல்வியளிக்கும் அரசுப்பள்ளி' - தொழில்நுட்பத்தில் அசத்தும் அரசுப் பள்ளிக்கு தேசிய விருது அங்கீகாரம்!

தகவல் தொழில்நுட்பம் மூலம் புதுமையாகக் கற்பித்தலில் சிறந்த பள்ளிக்கான தேசிய அளவிலான விருதை சின்னமுத்தூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி வென்றிருக்கிறது.

'தி இந்து' இணையப் பிரிவால் அன்பாசிரியர் ஆக அடையாளப்படுத்தப்பட்ட தலைமையாசிரியை கிருஷ்ணவேணியின் முன்முயற்சிகளால் இந்த அங்கீகாரம் சாத்தியமாகி இருக்கிறது

No comments:

Post a Comment